Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா!

இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா!

0 minutes read

இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 80ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் மேலும் ஆயிரத்து 512 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 9ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 59ஆயிரத்து 855 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More