Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்கு மூலம் பதிவு!

சம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்கு மூலம் பதிவு!

1 minutes read

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகிய, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆட்சியில் அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்தே, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More