Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு!

கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு!

1 minutes read

கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்துள்ள, நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக் குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை காணும் சிறுவர்கள் சிறுவர் தினமான இன்று தங்களுக்கான சிறுவர் தின பரிசாக நினைத்து சந்தோசமடைந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More