0
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.