Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

1 minutes read
இலங்கைக்கு வந்த மேலுமொரு மொரு எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலிலுள்ள 28,300 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 9000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் நாளை முதல் இறக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அண்மையில் 37,300 மெற்றிக் தொன் டீசல் ஏற்றி வந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட தாகவும், அதன்படி நாளைய தினம் நாட்டின் டீசல் மற்றும் விமான எரிபொருள் கையிருப்பு 74,600 மெட்ரிக் தொன்னாக இருக்கும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தின் இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More