Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மது போதையில் இளைஞர் படுகொலை! – நால்வர் கைது

மது போதையில் இளைஞர் படுகொலை! – நால்வர் கைது

0 minutes read

முல்லைத்தீவு, உடையார்கட்டுப் பகுதியில் 21 வயது இளைஞர் துரவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

உயிரிழந்த இளைஞர் உட்பட 5 பேர் மது அருந்தியுள்ளனர். இதன்போதே இளைஞரை இழுத்துச் சென்று துரவில் தள்ளி விழுத்தியுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 பேர் ஒன்றாக மது அருந்தினர் எனவும், திடீரென இளைஞர் ஒருவன் தன்னை விடுமாறு கூக்குரலிடும் சத்தம் கேட்டது எனவும் அயலவர்கள் விசாரணையின்போது குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More