Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குடும்பஸ்தர் படுகொலை – பாடசாலை மாணவர்கள் மூவர் கைது

குடும்பஸ்தர் படுகொலை – பாடசாலை மாணவர்கள் மூவர் கைது

0 minutes read

தலைக்கவசங்களால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த 16 வயதான பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம, குருந்திப்பிட்டி பிரதேசத்தில் நேற்று மாலை வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, 16 வயதான 3 மாணவர்களும் குறித்த குடும்பஸ்தரைத் தலைக்கவசங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலகெதர – குருந்திப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More