Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குச் சஜித் கண்டனம்

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குச் சஜித் கண்டனம்

0 minutes read

“தேர்தலை வலியுறுத்திக் கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கான தனது கண்டனத்தைத் தனது சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More