ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், தனது புதிய நாவல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது புதிய நாவலை தமிழகத்தின் ஸ்கவரி புக் பேலஸ் என்ற பதிப்பகம் வெளியிடுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், தனது புதிய நாவல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘பயங்கரவாதி’ எனத் தலைப்பிடப்பட்ட தனது பநாவலை தமிழகத்தின் ஸ்கவரி புக் பேலஸ் என்ற பதிப்பகம் வெளியிடுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், தனது புதிய நாவல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘பயங்கரவாதி’ எனத் தலைப்பிடப்பட்ட தனது பநாவலை தமிழகத்தின் ஸ்கவரி புக் பேலஸ் என்ற பதிப்பகம் வெளியிடுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர் எழுதிய நடுகல் நாவல் தற்போது சிங்களத்தில் வெளியாகின்றது. ஜி.ஜி. சரத் ஆனந்த என்ற சிங்கள எழுத்தாளர் நடுகல் நாவலை மொழியாக்கம் செய்ய, கடுல்ல என்ற சிங்களப் பதிப்பகம் வெளியிடுவதாகவும் அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.