செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் உயிர்த்திடுவோம்! | மகானுபவன்

உயிர்த்திடுவோம்! | மகானுபவன்

0 minutes read

உயிரை உரமாக்கி
வளர்த்தபயிர்
கருக விடலாமோ
சுதந்திரப்பயிர்
ஆசைக்குயிலே –மழை வர
பாடு குயிலே…

அடிமைகளாக
சுயம் தொலைக்கின்ற
அவலம் முடிக்கும்
உறுதிகள் செய்வோம் !

விடியலின் திசையில்
விழித்திடும் இந்நாள்
பெருமைகள் காத்தே
உயிர்த்திடுவோம்!!

மகானுபவன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.