செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

0 minutes read

பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது… இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு…

 

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

 

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது

சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க

டாக்டர் – தினமும் மூணு வேளை

நர்ஸ் – நார்மலாத்தான்

பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது

போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது

வேலைக்காரி – பிசு பிசுன்னு

அட்டை – விடாம பெய்யுது

ஆமை- வெளியே தலை காட்டா முடியலை

குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது

தேள் – கொட்டு கொட்டுன்னு

நண்டு – பிடி பிடின்னு

 

 

 

நன்றி : இன்று ஒரு தகவல் | ராமநாதபுரம் மீனா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More