வடமாகாணசபை சரியாக செயல்படவில்லை வடமாகாண சபைக்கு வந்த நிதி திருப்பி அனுப்பப்படுகிறது என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் இத்தருணத்தில்
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு தேவாலயத்துக்கான அனைத்து வீதிகளையும் தற்காலிகமாகப் புனரமைக்க வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெற்ற விசேட ஒன்றுகூடலில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.