0
வவுனியாவில் இன்று 13-01-2015 மாலை 2.00 மணியளவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவரது அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமாகாண சபையின் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றே எங்கள் கருத்துக்கள் அமைந்திருந்தது. படிப்படியாக செய்து தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இப்பொழுத கவர்னரை மாற்ற முடிவெடுத்திருக்கிறார்கள், பிரதம செயலாளரை மாற்ற முடிவெடுத்திருக்கிறார்கள் ஆகவே மாகாணசபையின் அதிகாரங்கள் கொடுக்கப்படும் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.