May 31, 2023 5:06 pm

14-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு | சிங்கப்பூரில் மே மாதம்14-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு | சிங்கப்பூரில் மே மாதம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் எஸ். மணியம் வியாழக்கிழமை கூறுகையில், “”14-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

தமிழ் மொழியில் கணினிப் பயன்பாடுகளை மேற்கொள்வது, தமிழ் இணையதளம் ஆகியவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் வெளியிடப்படும்.

இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட கணினி அறிஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்