Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும் பலன் கிடைத்துள்ளது!

தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும் பலன் கிடைத்துள்ளது!

0 minutes read

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்.

இதில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லாத வகையில் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவ நியமனங்களில் எந்த முறைக்கேடும் நடைபெறாது.

தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும் பலன் கிடைத்துள்ளது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More