யாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட வீடு, காணியற்ற, வீடு கட்ட இயலாதவர்கள் என தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 18 பேருக்கு அச்செழுவில் புதிதாக வீடுகள் நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இது 2021 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பூர்த்தியாகிய “ராஜேஸ்வரி அன்புச்சோலை” எனும் பெயரில் 18 வீடுகளும் கடந்த 30ம் திகதி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW