Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒன்றிணைவு அவசியம்! – மைத்திரி வலியுறுத்து

ஒன்றிணைவு அவசியம்! – மைத்திரி வலியுறுத்து

0 minutes read

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்பது தொடர்பில் பரிசோதனை நடத்துவதை விடுத்து நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More