Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணை

1 minutes read

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இன்று னிக்கிழமை (03) கிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது . இன்று இரண்டாவது நாளாக விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டது.

நாளையும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இன்றைய தினம் 60 பேர் வரை விசாரணைகளுக்கு சமூகம் அளித்திருந்தனர்.

கடந்த  2000 ஆண்டுகளுக்கு பின்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாட்சியங்களோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More