காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இன்று னிக்கிழமை (03) கிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது . இன்று இரண்டாவது நாளாக விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டது.
நாளையும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இன்றைய தினம் 60 பேர் வரை விசாரணைகளுக்கு சமூகம் அளித்திருந்தனர்.
கடந்த 2000 ஆண்டுகளுக்கு பின்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாட்சியங்களோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.