0
இடை இடையே இடி இடிக்க
அடை மழையாய் வானம் கொட்ட
ஆகாயத்தைப் பார்ப்பதில் கண்ணுக்குள் பூரிப்பு
முழுவதுமாய் நனைகையில் மனசுக்குள் மத்தாப்பு!