0
கிளிநொச்சியில் இன்று (01.02.2014) உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டியில் இருந்து அக்கராயன் செல்லும் வீதியில் உள்ள அமைதிபுரம் என்னும் இடத்தில் உருகுலைந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இச்சடலம் யாருடையதென அடையாளம் காணப்படவில்லை.
– கிளிநொச்சி விமல் | வணக்கம்LONDON க்காக –