Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் காதலுக்கு எதிர்ப்பு சொன்னதால் சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்காதலுக்கு எதிர்ப்பு சொன்னதால் சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்

காதலுக்கு எதிர்ப்பு சொன்னதால் சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்காதலுக்கு எதிர்ப்பு சொன்னதால் சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்

1 minutes read

புத்தளம் – அடச்சல்தீவு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அரளி விதை உண்டு உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது குறித்த இவ்விருவரும் காதலித்து வந்ததுடன் வீட்டுக்கு இவர்களுடைய காதல் சம்பவம் தெரியவந்ததுடன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் அண்மையில் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சில நாட்களின் பின் குறித்த 14 வயது சிறுமி தனது வீட்டுக்கு மீண்டும் வந்த போது சிறுமியின் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்ததை அடுத்து மனவேதனையில் இருவரும் அரளி விதை உட்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

images (1)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More