Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை

பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை

1 minutes read

கோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட திரிசூழத்தால் பாடசாலையொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் நேற்று இரவு (07.03.2014) திரிசூழத்தால் கணணி அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த கணணியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று (08.03.2014) பாடசாலை நாள் என்பதனால் அதிகாலையில் பாடசாலைக்கு வருகை தந்த ஒருவரால் பாடசாலையின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கணணி கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Untitled

Untitled2

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More