Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கைஉக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கை

உக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கைஉக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கை

1 minutes read

உக்ரேன் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டதையிட்டு இலங்கை கவலையடைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரெய்னில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான, ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் பலவந்தமாக அகற்றப்பட்டமை கவலையளிப்பதுடன், உக்ரெயினில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அதிகரித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரெய்ன் நிலைமை தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு உருவாகியிருந்த பதற்ற சூழ்நிலையைக் குறைக்கும் வகையில் ரஷ்யா செயற்பட அவர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

Mahinda_Rajapaksa_Victor_Ya

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More