உலகத் தமிழ் குறும்பட விழா நாளை மறுதினம் லண்டனில் நடைபெற உள்ளது. உலகமெங்கும் இருந்து இப்போட்டியில் கலந்து கொண்ட குறும்படங்களில் இறுதி தேர்வுக்கு 5 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்பாட்டாளர்களினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கு லண்டன் பகுதியில் இடம்பெறும் இவ்விழாவில் புலம்பெயர் தமிழ் கலைஞர்களுக்கு செம்கம்பள வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.
மேலும் இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு மாலை 7 மணி வரை வணக்கம் லண்டன் இணைய டிவி யிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
முழுமையான ஊடக அறிக்கையினை பார்வையிட;