Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 2ஆவது முறையாகவும் மருத்துவ உபகரணங்களை வழங்கிய இங்கிலாந்து!

2ஆவது முறையாகவும் மருத்துவ உபகரணங்களை வழங்கிய இங்கிலாந்து!

0 minutes read

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெரும்பாலான நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை 2ஆவது முறையாக வழங்கி வைத்துள்ளன.

அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை), 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் லூப்தன்ஸா விமானம் டெல்லியை வந்தடைந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More