0
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மூன்று பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் (SSP) பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரேணுகா ஜெயசுந்தர, நிஷாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.