Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 18 – 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல்

18 – 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல்

1 minutes read

ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன்னோடித் திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி திட்டத்தின் மூலமாக மாணவர்கள் அந்தந்த பாடசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமானைகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் ஒரு வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தவுமத் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More