Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிகமாக 2.5 மில்லியன் டொலர்கள் உதவி

அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிகமாக 2.5 மில்லியன் டொலர்கள் உதவி

1 minutes read

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின்‌ (USAID) ஊடாக, இலங்கையில் அவசர கொவிட்-19 உதவிக்காக மேலதிகமாக 2.5 மில்லியன் டெலர்களை வழங்கவுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த உதவியானது பாதுகாப்பான மற்றும்‌ பயனுறுதியுள்ள கொவிட்‌-19 தடுப்பூசியேற்றல்களுக்கான சமமான அணுகலைத்‌ துரிதப்படுத்தும்‌ மற்றும்‌ கொவிட்‌-19 இனை எதிர்கொள்வதற்கான சுகாதாரப்‌ பணியாளர்களின்‌ திறனை வலுப்படுத்துமென, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More