Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஆண்கள் 14 பேரும் பெண்கள் 13 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 305ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 742 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 62 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 662பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 18 ஆயிரத்து 553 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More