0
“இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை கப்பலில் வைத்தே ஆராயும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது.
மேலும், சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தினால் இன்று முதல் ஆராயப்பட இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் நேற்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.