உலகறிந்த கலைஞரும், நாடகம், சினிமா, விமர்சனம், எழுத்திலக்கியம் எனப் பல துறைகளிலும் ஆளுமை கொண்டவரும், கனடா கலை இலக்கிய உலகில் எல்லோராலும் நேசிக்கப்பட்டவரும் ,மதிக்கப்பட்டவருமாகிய கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது இழப்பு மிகுந்த …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இலண்டனில் நேற்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமென கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இலண்டனில் நேற்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமென கோரி பாரிய ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமெனவும், யாழ் விஜயம் செய்த பிரதமர் கமரூனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் எனவும், இலங்கை தமிழர்களின் சட்டவிரோதமான நில அபகரிப்பை நிறுத்தக்கோரியும் நேற்று மாலை …
-
செய்திகள்
ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் காலமானார்ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார். தனிநடிப்பு, மேடை, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து என பல துறைகளில் கால்பதித்தவர். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாக் கொண்ட கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள். ஈழத்தில் பல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | நினைவுகள் | முல்லை அமுதன்கவிதை | நினைவுகள் | முல்லை அமுதன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅதே வழியில் வந்தவனிடம் விசாரித்தேன். சொன்னார். நான் ஒவ்வொன்றாய் கிடுகெடுது பின்னிச் சேர்த்த படலையைக் காணோம்.. முற்றத்தில் ஏறிவிளையாடிய நாவல்மரம் அடையாளமின்றி வெட்டப்பட்டிருந்தது. நாவூறச் சுவைத்த பலாமரம் காய்ப்பதில்லையாம். …
-
செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல்கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநேற்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடன் இரனைமடு நீர் திட்டம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார் இந்த சந்திப்பானது இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம் …
-
செய்திகள்
பகலில் ஒளிரும் மோட்டார் சைக்கிள் மின்விளக்குபகலில் ஒளிரும் மோட்டார் சைக்கிள் மின்விளக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் பகல் வேளையிலும் மோட்டார் சைக்கிள் மின்விளக்குகள் ஒளிர விடப்படவேண்டும் எனும் வினோதமான சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் விபத்துக்களை குறைப்பதற்கே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிரே …
-
செய்திகள்
மகசீன் சிறையில் மரணமான பிரித்தானிய தமிழர் | விசாரணையை வலியுறுத்துகின்றது பிரித்தானிய தமிழர் பேரவைமகசீன் சிறையில் மரணமான பிரித்தானிய தமிழர் | விசாரணையை வலியுறுத்துகின்றது பிரித்தானிய தமிழர் பேரவை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் மகசீன் சிறையில் மர்மமான முறையில் மரணமான பிரித்தானிய தமிழர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தமிழ் பேரவை கோரிக்கையை விடுத்துள்ளது. செஸ்சிங்டன், சரேயை சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய …
-
செய்திகள்
நவிபிள்ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்த பத்மநாபன்நவிபிள்ளையின் புதிய அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு வழி செய்யவேண்டும் | மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்த பத்மநாபன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள பலமான புதிய …
-
செய்திகள்
இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி | உரிமம் இல்லாமல் செயல்படும் 20,000 மருத்துவர்கள்இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி | உரிமம் இல்லாமல் செயல்படும் 20,000 மருத்துவர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமகாராஷ்டிர மாநிலத்தில், மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமத்தை பதிவு செய்யாமலும், புதுப்பிக்காமலும், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவர்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமம் …
-
சினிமா
உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read“தன்னுடைய புகழ் பெற்ற படமான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்..” என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார். தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், …