Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் “அல்வாயூர்க்கவிஞர் மு. செல்லையா படைப்புகள்” | கலந்துரையாடல்

“அல்வாயூர்க்கவிஞர் மு. செல்லையா படைப்புகள்” | கலந்துரையாடல்

1 minutes read

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 31 ஆவது நிகழ்வாக “அல்வாயூர்க்கவிஞர் மு. செல்லையா படைப்புகள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் ஆவண வரிசையில் எட்டாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை சுப்பிரமணியம் குணேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். ஒருங்கிணைப்பாளராக அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்கள் செயற்படுவார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

திகதி- 12.03.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு – https://us02web.zoom.us/j/81415584070

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More