Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முகமூடி அணிந்து திருமணம்.

முகமூடி அணிந்து திருமணம்.

1 minutes read

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக திருமணம் செய்து கொண்ட 220 ஜோடி மணமக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பயந்து முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் 20.02.20 என்ற நாளைத் தேர்வு செய்து அன்றைய தினம் திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கொரோனா தாக்குதலுக்குப் பயந்து அனைத்து திருமண ஜோடிகளும் முகமூடி அணிந்திருந்தது வேதனையான வேடிக்கை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More