Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை!

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை!

1 minutes read

 

ஒக்டோபர் 9ம் திகதி முதல் நவம்பர் 16ம் திகதி வரை இரண்டாம் தவணைக்காக அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று (20) சற்றுமுன் அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒக்டோபரில் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திட்டமிட்டபடி 27ம் திகதி தரம் 11, 12 மற்றும் 13ம் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் என்பதும், ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10ம் திகதி ஆரம்பமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More