மௌனம் என்பது சிறந்த சக்தி அதை நாம் உணரும் போது நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை உருவாக்க வல்லது .
மௌனம் என்றால் நாம் அமைதியாக இருப்பது அல்ல அதாவது நம் உடல் , மனம் இரண்டும் அமைதியாக இருப்பதையே இது குறிக்கும் பலர் அமைதி நிலையில் பேசுவார் , பாடுவார் , திட்டுவார் ஆனால் இது அப்பிடியானது இல்லை மௌனம் மனதின் கண் பேணப்படுதலே மௌனம் இதனையே ரிஷிகள் ,முனிவர்கள் செய்து காட்டினார்.
இந்த அற்புத மௌனத்தை உணரும் போதும் உலகில் உள்ள பல சக்திகளை நீங்கள் பெற முடியும் . அமைதியாக இருந்து கவனியும்கள் மௌனம் தான் பல ஓசைகளை சூழலில் , இயற்கையில் இருந்து உங்களுக்கு நுகர்ந்து தரும் உங்களால் ஒருநாளில் ஒரு மணி நேரம் மௌனமாக இருக்க முடிந்தால் நீங்கள் இவ் உலகின் வெற்றியாளராக திகழ்வீர்.