Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் மௌனம் தரும் மாற்றம்

மௌனம் தரும் மாற்றம்

0 minutes read

மௌனம் என்பது சிறந்த சக்தி அதை நாம் உணரும் போது நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை உருவாக்க வல்லது .

மௌனம் என்றால் நாம் அமைதியாக இருப்பது அல்ல அதாவது நம் உடல்  , மனம் இரண்டும் அமைதியாக இருப்பதையே இது குறிக்கும் பலர் அமைதி நிலையில் பேசுவார் , பாடுவார் , திட்டுவார் ஆனால் இது அப்பிடியானது இல்லை  மௌனம் மனதின் கண் பேணப்படுதலே மௌனம்  இதனையே ரிஷிகள் ,முனிவர்கள் செய்து காட்டினார்.

இந்த அற்புத மௌனத்தை உணரும் போதும் உலகில் உள்ள பல சக்திகளை நீங்கள் பெற முடியும் . அமைதியாக இருந்து கவனியும்கள் மௌனம் தான் பல ஓசைகளை சூழலில் , இயற்கையில் இருந்து உங்களுக்கு நுகர்ந்து தரும் உங்களால் ஒருநாளில் ஒரு மணி நேரம் மௌனமாக இருக்க முடிந்தால் நீங்கள் இவ் உலகின் வெற்றியாளராக திகழ்வீர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More