செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் மௌனம் தரும் மாற்றம்

மௌனம் தரும் மாற்றம்

0 minutes read

மௌனம் என்பது சிறந்த சக்தி அதை நாம் உணரும் போது நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை உருவாக்க வல்லது .

மௌனம் என்றால் நாம் அமைதியாக இருப்பது அல்ல அதாவது நம் உடல்  , மனம் இரண்டும் அமைதியாக இருப்பதையே இது குறிக்கும் பலர் அமைதி நிலையில் பேசுவார் , பாடுவார் , திட்டுவார் ஆனால் இது அப்பிடியானது இல்லை  மௌனம் மனதின் கண் பேணப்படுதலே மௌனம்  இதனையே ரிஷிகள் ,முனிவர்கள் செய்து காட்டினார்.

இந்த அற்புத மௌனத்தை உணரும் போதும் உலகில் உள்ள பல சக்திகளை நீங்கள் பெற முடியும் . அமைதியாக இருந்து கவனியும்கள் மௌனம் தான் பல ஓசைகளை சூழலில் , இயற்கையில் இருந்து உங்களுக்கு நுகர்ந்து தரும் உங்களால் ஒருநாளில் ஒரு மணி நேரம் மௌனமாக இருக்க முடிந்தால் நீங்கள் இவ் உலகின் வெற்றியாளராக திகழ்வீர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More