ரசிய உக்ரைன் போர் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது விளாடிமிர் புடின் போரை நிறுத்த வழிமுறை ஒன்றை கூறியுள்ளார்.
அது கேட்கும் போது மிக இலகு என்று கூறலாம் . ஆனால் இது தான் மேற்குலக நாடுகளுக்கு ரசியா கொடுக்கும் பதிலடியாக இருக்கும் எனலாம்.
அதாவது விளாடிமிர் புடின் கூறுவதாவது ” மேற்குலக நாடுகளே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவீர்கள் ஆனால் இந்த போர் முடிவுக்கு வரும்” என்பதே அது.
மேலும் கீவ் பகுதியில் தான் நாம் உள்ளோம் ஆனால் கீவை முழுமையாக ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை ஏன் என்றால் நாம் நியான் ஒபிசன் என்பவர்களின் ஆயுதங்களை கீழே வைக்க செய்வதே எமது நோக்கம் ஆகும்.
எங்கள் நாட்டுக் கெதிராக வரும் பிரச்னையை தடுப்பதே எங்கள் நோக்கமே தவிர உக்ரைனை பிடிப்பது எங்கள் பிரச்சனை அல்ல இவ்வாறான தெளிவான பேச்சை புடின் வெளியிட்டுள்ளார்.