ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் டக்ளஸ், திலீபன் உள்ளிட்டோருடன் சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பினர் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.
நிபந்தனையின்றி கூட்டமைப்பு மீண்டும் ஆதரவை தொடரும் நிலையில் வடக்கு என தமிழர் தாயகத்தை சுருக்கி ரணிலும் சுமந்திரனும் பேசியிருப்பது அரசியல் சூழலில் பெரும் எதிர்ப்பையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டு வலைத்தளவாசிகள் இந்த மீம்ஸை பகிர்ந்து வருகின்றனர். வணக்கம் இலண்டன் வாசகர்களுக்கு இம் மீம்ஸை இங்கே வெளியிடுகிறோம்.