Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஊடல் | கவிதை | உமாபாரதி

ஊடல் | கவிதை | உமாபாரதி

0 minutes read

என் கலிதீர்க்க வந்தவளே
என் ஆசை மகளே
உன்னுடனான ஊடல்
காமத்தில் சேர்ந்ததல்ல
உதிரத்தில் உருவாகி
உணர்வாகிப்போனது
இலை கொண்ட பனியல்ல
இமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!!

நன்றி : உமாபாரதி | எழுத்து இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More