0
பிரித்தானியாவை தளமாககொண்டு இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் கடந்த சனிக்கிழமை நடாத்தபெற்ற வயல்வெளி கானங்கள் நிகழ்வு வட மேற்கு லண்டனில் நடைபெற்றது. இன் நிகழ்வில் எடுக்கபெற்ற சில புகைப்படங்களை இங்கே காணலாம்.