Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பல்கலையில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை: கோட்டா

பல்கலையில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை: கோட்டா

1 minutes read
பகிடிவதைக்கான பட முடிவுகள்"

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்து சிக்குபவர்களுக்கு 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும் பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

அதற்கமைய பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

அதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்.

அரச ஊழியர்கள் சேவை துஷ்பிரயோகம் செய்தால் 48 மணி நேரம் பணிநீக்கம் செய்யப்படுவார்.குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழிய சிறை தண்டனை.

ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1 சதவிகிதத்திற்கு குறைவான வாக்குகளை பெறுவாராயின் 1கோடி ரூபாய் தண்டப்பணம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More