செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முகக்கவசம் அணியாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

முகக்கவசம் அணியாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

0 minutes read

வவுனியாவில் முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வாகனம் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராகவே பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மீளவும் அடையாளம் காணப்பட்டதையடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராகவே இன்றைய தினம் நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More