Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முகக்கவசம் அணியாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

முகக்கவசம் அணியாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

1 minutes read

வவுனியாவில் முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வாகனம் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராகவே பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மீளவும் அடையாளம் காணப்பட்டதையடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராகவே இன்றைய தினம் நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More