Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் பெண்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தால் வீடு செழிக்கும்

பெண்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தால் வீடு செழிக்கும்

0 minutes read

எந்த வீட்டில் பெண்கள் கெளரவமாக நடத்தப்படுகின்றனரோ அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள்.

வீட்டில் பப்பாளி மரம் ,கறிவேப்பிலை மரங்களை வளர்த்தால் அதனை மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரம் பெண்களையும் கறிவேப்பிலை மரம் ஆண்களையும் குறிக்கும் .

முட்கள் உள்ள மரத்தை வீட்டில் வளர்த்தால் பணம் தாங்காது .

ஜாதி முல்லை ,மல்லிகை பாதிரி தாமரை தும்பை பாரிஜாதம் போன்ற மலர்கள் விநாயகருக்கானது இதை வளர்க்கும் வீட்டுக்கு தோஷம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More