புடின் அடுத்த குறி மிகவும் துரிதமாக இருக்க உள்ளது . ரசிய உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் மேற்குலக நாடுகளின் அரசியல் காய் நகர்த்தல் பல மடங்கு தாக்கங்களை உக்ரைனுக்கு கொடுத்துள்ளது. இதனால் ரசியாவை வெறுப்பேற்றி வருகிறது உக்ரைன் எனலாம் .
நேற்றைய தினம் அதி பாதுகாப்பு வலயங்களில் காணப்பட்ட மொசட்டை ட்ரான் தாக்குதல் மூலம் தாக்கியுள்ளது உக்ரைன். ஆனால் இந்த தாக்குதலுக்கு தாம் பொறுப்பில்லை என்ற கருத்தை உக்ரைன் தெரிவித்துள்ளது. இப்போது ரசியாவிற்குள்ளேயே தாக்குதல் நடந்து வருவதனால் பலர் ரசியாவின் ஏர் பாதுகாப்பு இல்லையா என்னதான் ரசியாவுக்குள் நடக்கின்றது இப்படியாக உள்ளது அந்த கேள்வி.
இந்நிலை இவ்வாறு இருக்க ஹை பவர் கான்டெக்ட் லேசர் ஆயுதம் களமிறங்க உள்ளது. கூட்டு நாடான பெலாரஸ் மூலம் இந்த தேவையை ரசியா செய்ய உள்ளது.
மேலும் உக்ரைனனின் டிஸிசன் மேக்கிங் சிஸ்டத்தை தொம்சம் செய்துள்ளது ரசியா இதனால் இனி முடிவுகள் எடுப்பது தானதனாகும். என்பதில் எந்த ஐயமும் இல்லை என்கிறது ரசிய படை .