December 4, 2023 5:27 am

படகு கவிழ்த்ததில் 40 பேர் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

40 குடியேற்றவாசிகள் படகு விழ்ந்ததில்  உயிரிழந்துள்ளனர்.இத்தாலியின் லம்பெடுசா தீவில் இந்த படகு விபத்து  இடம்பெற்றுள்ளது.துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளனர் என உயிருடன் மீட்கப்பட்ட நால்வர் தெரிவித்துள்ளனர்.

வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலியை சென்றடைவதற்கான முயற்சிகளில் இந்த வருடம் 1800பேர் உயிரிழந்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்