Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொது கூட்டங்கள் நடத்த தடை!

இந்தியா சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொது கூட்டங்கள் நடத்த தடை!

0 minutes read

டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 22 வரை தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கொரோனா, ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More