Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை .

கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை .

1 minutes read

ஜனவரி 28,29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பில் காற்றின் தரம் குறைவாகக் காணப்படும் எனவும் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காற்று தரப் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி எஸ்.டி.எஸ்.பிரேமசிறி இதை தெரிவித்துள்ளார்.வங்காள வளிமண்டலத்தில் நிலவும் புழுதிப் புயலின் விளைவாகவே இவ்வாறு காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அதன்படி இதயம் அல்லது நுரையீரல் நோயாளர்கள், குழந்கைள், முதியவர்கள் மற்றும் அநேக நேரங்களை வெளியே செலவிடுபவர்கள் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More