0
இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான கால நிலை காணப்படுவதுடன், தொடர்ச்சியாக மழை பெய்வதற்குறிய அறிகுறிகளும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மழை காரணமாக மன்னார் தீவு பகுதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளிலும் நீர் தேங்கி காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.