Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கிற்குத் தேவையான மண்ணெண்ணெயை வழங்கியது இந்தியா

வடக்கிற்குத் தேவையான மண்ணெண்ணெயை வழங்கியது இந்தியா

1 minutes read

வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை இறக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. 

No description available.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் முதற் கட்டமாக வழங்கியுள்ள சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No description available.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More