Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் ரணில்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் ரணில்

1 minutes read

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலை வெளியிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஜப்பான் தூதரகத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டதுடன் இரங்கலையும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More