Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் | சஜித்

ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் | சஜித்

1 minutes read

இலங்கை ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை பதிவுசெய்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக நாளை எவர் பதவியேற்றாலும் இலங்கையும் அதன் மக்களும் இந்த பேரழிவிலிருந்து மீள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் இந்திய மக்களும் தொடர்ந்து உதவவேண்டும் என்பது தனது பணிவான அக்கறையுள்ள வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More